சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இருவர் காயம்

Posted by - May 23, 2017
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் ரெலிக்கொம் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது  இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர்.…
Read More

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
Read More

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்?

Posted by - May 23, 2017
கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக…
Read More

கோப்பாயில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Posted by - May 23, 2017
வேலையில்லா பிரச்சினை காரணமாக  குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை நிரந்தர வருமானமும், தொழில்வாய்ப்பும் இன்றி வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் மனவிரக்தியில் தூக்கில் தொங்கி…
Read More

யாழ் நகரில் மதுபானசாலைக்கு அனுமதி கொடுத்து யாழ் பிரதேச செயலர் அடாவடி

Posted by - May 23, 2017
யாழ்ப்பாண நகரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமாள் கோவில் மற்றுல் சண் மார்க்கா பாடசாலைகளில் இருந்து 200 மீற்றர் தொலைவில்…
Read More

வவுனியா செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - May 22, 2017
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள், பாடசாலைக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி…
Read More

ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்;று, கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கைக்கான உத்தியோக விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன்,…
Read More

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் காணியில், புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்(கணொளி)

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவில் காணியில், கடந்த எட்டு வருடங்களாக புத்தர் சிலை…
Read More

உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்- பி.சுரேஸ் (காணொளி)

Posted by - May 22, 2017
உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகர அமைச்சின் மேலதிக செயலாளர் பி.சுரேஸ்…
Read More

வவுனியா சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19வது நாளாக இன்றும்…..(காணொளி)

Posted by - May 22, 2017
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04ஆம் திகதி முதல் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக  வவுனியா…
Read More