வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு

Posted by - August 16, 2017
வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய பொதுச்சேவைகள் ஆணைக்குழு இன்று தனது ஆரம்ப அமர்வினை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பொதுச்சேவைகள்…
Read More

டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக பண்புகளை மீறும் செயல்-ஜனநாயகப் போராளிகள் கட்சி

Posted by - August 16, 2017
வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலககோருவது ஜனநாயகப் பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகளகவே நாம் கருதுகின்றோம்…
Read More

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில்(காணொளி)

Posted by - August 15, 2017
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்…
Read More

சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ்(காணொளி)

Posted by - August 15, 2017
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த, பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை, சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்.…
Read More

வவுனியாவில், பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்(காணொளி)

Posted by - August 15, 2017
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த, பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை, சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்.…
Read More

தமிழ் பேசும் பொலிஸாரின் ஆளனி பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸில் இணைந்து கொள்ள வேண்டும்- வடக்கு முதலமைச்சர்(காணொளி)

Posted by - August 15, 2017
யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பு மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும்…
Read More

மடு அன்னையின் திருவிழா (காணொளி)

Posted by - August 15, 2017
மடு அன்னையின் திருவிழா இன்று இனிதே நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு அன்னையின் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தை…
Read More

வட மாகாண முதலமைச்சர் – பொலிஸார் இடையே சந்திப்பு

Posted by - August 15, 2017
வட மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த…
Read More