தமது உறவுகளை காணாமலே உயிர் விடும் உறவுகள்! இந்த சோகக்கதையின் முடிவுக்காக தமிழர்களாக ஒன்றுபடுமாறு அழைப்பு

Posted by - September 4, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து…
Read More

வித்தியா படுகொலை வழக்கு ; லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 4, 2017
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரைக் காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது…
Read More

20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு

Posted by - September 4, 2017
20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு எழும்பியதையடுத்து வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் அந்த சட்டம் தொடர்பில் இறுதி…
Read More

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!

Posted by - September 4, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு  ஆரம்பமான  வருடாந்த தேர் திருவிழாவில்…
Read More

ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை அச்சுறுத்திய மாங்குளம் பொலிசார்

Posted by - September 4, 2017
ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிசார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று 9 மணியளவில்…
Read More

புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் விருந்து உபசாரம்!

Posted by - September 4, 2017
புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் நேற்றைய தினம் இரவு கலந்துரையாடலின் பின்பு  விருந்து உபசாரம் வைத்து  கௌரவித்தார். வடக்கு…
Read More

வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு!

Posted by - September 4, 2017
வவுனியா – கல்மடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளவில் இந்த தாக்குதல்…
Read More

கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கே வெள்ளம்!

Posted by - September 4, 2017
 கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.   பொது…
Read More

32 வருடங்களின் பின் புளியங்கூடலில் மாட்டுவண்டிச் சவாரி

Posted by - September 4, 2017
32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது. இன்று மதியம் புளியங்கூடல்…
Read More

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் !

Posted by - September 4, 2017
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.
Read More