வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் தொடர்பில் கணிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

Posted by - September 12, 2017
வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பில் உடன் கணிப்பீடுகளைச் செய்து சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி அமைச்சின்…
Read More

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணம்

Posted by - September 12, 2017
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக…
Read More

ஒரு மாத அவகாச வாக்குறுதி நான் வழங்கவில்லை- குணசீலன்

Posted by - September 11, 2017
வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை  சந்திக்க சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர்…
Read More

மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 11, 2017
கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள்  பாரிய…
Read More

திருகோணமலை தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

Posted by - September 11, 2017
திருகோணமலை மாவட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினால்,…
Read More

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து

Posted by - September 11, 2017
கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்பப மத்திய…
Read More

ஐங்கரநேசனுக்குரிய மாகாண நிதியில் இரண்டு குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

Posted by - September 11, 2017
முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட…
Read More

வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 11, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) காலை 10.00…
Read More

மகாகவி பாரதியின் 96 ஆவது ஆண்டின் மறைவின் நினைவேந்தல்

Posted by - September 11, 2017
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 ஆவது ஆண்டின் மறைவின் நினைவேந்தல்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண அரசடியில் அமைந்துள்ள அன்னாரின் தூவியில்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம்

Posted by - September 11, 2017
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம். இவ்விடயம் தொடர்பில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு…
Read More