உண்மையைத் திரிபுபடுத்தி செய்தி வெளியிடும் உதயன் பத்திரிகை – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

Posted by - June 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக…
Read More

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

Posted by - June 23, 2017
இன்றுகாலை  கிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை…
Read More

பூநகரி – மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர் இரணைதீவு மக்கள்!

Posted by - June 23, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த, மக்களுக்கான பதிலை…
Read More

சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - June 23, 2017
சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர்…
Read More

அரியத்துக்கு அமைச்சுவேண்டாம் – முதலமைச்சரை மன்றாடும் சிறீதரன்!

Posted by - June 23, 2017
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் பரபரப்பாகி ஓய்ந்த நிலையிலும் தற்போது கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் அவர்களுக்கு கல்வி…
Read More

சிறப்புற இடம்பெற்ற கவிஞர் த.நாகேஸ்வரனின் கவிதை நூல் வெளியீடு

Posted by - June 23, 2017
கவிஞரும் தமிழாசிரியருமாகிய சாவகச்சேரியூர் த.நாகேஸ்வரன் எழுதிய இதயக்கனல் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா தென்மராட்சி இலக்கிய அணியின் ஏற்பாட்டில்…
Read More

வடமாகாண முதலமைச்சர் நிதியம் தொடர்பில் ஒரு வாரத்தில் பதில் -சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 22, 2017
வடமாகாண முதலமைச்சர் நிதியம் தொடர்பில் ஒரு வாரத்தில் பதில் வழங்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை அமர்வின்…
Read More

சத்தியலிங்கம், டெனீஸ்வரன் – மீண்டும் விசாரணை!

Posted by - June 22, 2017
சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் மீது மாத்திரமே மீண்டும் விசாரணை நடாத்தப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்

Posted by - June 22, 2017
கிளிநொச்சி மாவட்ட கரையோரப்பகுதிகளில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்ட அறிமுக கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர்…
Read More

நெடுந்­தீவு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு விரைவில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

Posted by - June 22, 2017
நெடுந்தீவைப் பாதுகாக்க தடுப்பு அணை விரைவில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை நெடுந்­தீ­வுக் கடற்­க­ரை­யைக் கட­ல­ரிப்­பில் இருந்து…
Read More