இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் திறப்பு

Posted by - October 1, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் பகுதியில் இன்று காலை திறந்து…
Read More

கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

Posted by - September 30, 2017
கேப்பாபுலவு பூர்வீக மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில் புத்தூர் மேற்கு கலைமதி…
Read More

வித்தியாவை கொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஐந்து சதம் கூட எமக்கு வேண்டாம்- கதறியழும் வித்தியாவின் தாயார்!

Posted by - September 30, 2017
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார்…
Read More

கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே – சிறிதரன்

Posted by - September 30, 2017
கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே பாராளுமன்ற உறுப்பினர்  சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து எதிர்வரும் 02.10.2017…
Read More

உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன் செயற்ப்பட விரும்புபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன்-அங்கஜன் இராமநாதன்

Posted by - September 30, 2017
உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன்  செயற்ப்பட விரும்புபவர்களுக்கு  நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன். அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு.  கடந்த புதன்கிழமை பன்முக…
Read More

வித்தியா படுகொலை வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் நீதி எமது பெண்களுக்கான பாதுகாப்பு வேலியாகும்! – அனந்தி சசிதரன்

Posted by - September 29, 2017
கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் நீதியானது எமது பெண்களுக்கான பாதுகாப்பு…
Read More

தீவக மக்கள் யாழ் பெண்கள் அமைப்பின் பூரண ஹர்த்தால் அறிவிப்பு

Posted by - September 29, 2017
தீவக மக்கள் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினால் நாளை (30) பூரண ஹர்த்தால் தினமாக அறிவித்துள்ளனர். இன்று அது தொடர்பான சுவரொட்டிகளில்…
Read More

கோண்டாவிலில் கோர விபத்து!!- வாய்காலினுள் பாய்ந்த உந்துருளி!- இருவர் படுகாயம்

Posted by - September 29, 2017
யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை…
Read More

பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவிக்க மறுப்பு!

Posted by - September 29, 2017
வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுவிக்க இணங்கிய இராணுவத்தினர்  பலாலி ஆசிரியர்…
Read More