வித்தியாவை கொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஐந்து சதம் கூட எமக்கு வேண்டாம்- கதறியழும் வித்தியாவின் தாயார்!

854 0

எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் கண்ணீர் மல்கக் தெரவித்துள்ளார்.

Leave a comment