வேன் விபத்தில் ஒருவர் பலி ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 20, 2025
அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபரவெவ – பன்னேகமுவ வீதியில் வீரவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More

கடினமானாலும் தனித்து ஆட்சியமைக்க முயற்சி!

Posted by - March 20, 2025
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக…
Read More

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை

Posted by - March 19, 2025
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று…
Read More

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டு

Posted by - March 19, 2025
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நான்காம் குறிச்சி எல்லை நகர் பகுதியில் அமைந்துள்ளஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பணிகளுக்காக ஆலய எழுந்தருளி…
Read More

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள் : பயணிகள் அவதி

Posted by - March 19, 2025
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள், அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அவை எவ்வித பராமரிப்பின்றி காணப்படுவதாக பயணிகள்…
Read More

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ; முதியவர் உயிரிழப்பு!

Posted by - March 19, 2025
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடத்தடியில் இடம்பெற்ற விபத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை ; 4 பேர் நிபந்தனையுடன் விடுதலை!

Posted by - March 19, 2025
கடந்த மாசி மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரினது…
Read More

தியாக தீபத்தை நினைந்துருகி தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத்தாக்கல்

Posted by - March 19, 2025
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி  உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு…
Read More