ஆட்காட்டிவெளி,பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவாக்கல்-17.11.2017

Posted by - November 18, 2017
ஆட்காட்டிவெளி,பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவாக்கல்-17.11.2017 https://youtu.be/LKQtRL34PLE இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஒரு தாயின் உள்ளக்குமுறல் -18.11.2017 https://youtu.be/GUAcwMn_qno
Read More

வவுனியா இபோச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்!

Posted by - November 18, 2017
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இன்று பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே

Posted by - November 17, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
Read More

தப்பிச் சென்ற ஆவா குழுத் தலைவர் மீண்டும் கைது!

Posted by - November 17, 2017
வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச் சென்ற ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர்…
Read More

வாள்வெட்டு சம்பவங்கள் மாவீரர்களை நினைவுகூறுவதற்கு எதிரான அச்சுறுத்தலா?

Posted by - November 17, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலங்களில் பரவலாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தலா? என…
Read More

யாழ். வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆரய வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 17, 2017
ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்று மகளிர்…
Read More

யாழ். பொலிசாரின் விடுமுறை இரத்து!

Posted by - November 17, 2017
யாழ். பொலிசாரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
Read More

வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.!

Posted by - November 16, 2017
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை  கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக
Read More