முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு – வடக்கு முதல்வர் அறிவிப்பு!

Posted by - November 25, 2017
வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட 2015ம் ஆண்டின் 3ஆம் இலக்க வடக்கு மாகாண முன்பள்ளிக் கல்வி நியதிச் சட்டத்தின் 19ஆம் பிரிவுக்கு அமைவாக…
Read More

தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்து கூறி வடமராட்சியில் சுவரொட்டிகள்!

Posted by - November 25, 2017
வடமராட்சியின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.எனினும், இன்று காலையில்…
Read More

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து!

Posted by - November 25, 2017
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் போக்குவரத்து பஸ்  ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் முன்பகுதியுடன்…
Read More

போராட்டத்தின் பலன் சாந்திபுரம் மக்களுக்கு வரட்சி நிவாரணம்!

Posted by - November 25, 2017
மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் மக்கள் வரட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என அண்மையில் போராட்டம் ஒன்றை…
Read More

மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழாவிற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை!

Posted by - November 25, 2017
மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா இன்று மாலை…
Read More

பொது இடத்தில் மதுவருந்திய நால்வர் கைது!

Posted by - November 24, 2017
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேரியகுளம்…
Read More

கருத்துச் சுதந்திரத்தைக் காவு வாங்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்!

Posted by - November 24, 2017
தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள் என்பவை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் புதியதொரு பரிமாணமாக பரந்துசெல்கின்றது. ஊடகவியலாளர்கள் மட்டுமே எழுதலாம்,பேசலாமென்ற எல்லையினை…
Read More

வவுனியா குளத்தில் மூழ்கி சிறுமி பலி; காப்பாற்றச் சென்ற இளைஞரும் உயிரிழப்பு

Posted by - November 24, 2017
வவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்று கூறப்படுகிறது…
Read More