வலி. வடக்கில் 29 ஏக்கர் காணி 30 ஆண்டுகளின் பின் விடுவிப்பு

Posted by - December 1, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஒட்டகப் புலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி நேற்று (30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிகோரி ஆர்ப்பாட்டம்!

Posted by - November 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை மிக விரைவாகத் திறந்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரி, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு…
Read More

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி பெண்கள் களத்தில் குதிப்பு!

Posted by - November 30, 2017
சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில்,…
Read More

மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள்!

Posted by - November 30, 2017
மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர்…
Read More

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 30, 2017
நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட…
Read More

துர்நாற்றத்துடன் கழிவு நீரை வீதியில் வெளியேற்றிய வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை

Posted by - November 30, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட உதயநகர் கிழக்கில் கழிவு நீரை முறையாக அகற்றாது வீதியில் விட்ட வெதுப்பகத்திற்கு எதிராக…
Read More

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தல்!

Posted by - November 30, 2017
மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தலுக்கான இட நிர்ணயம் தொடர்பான கருத்தறியும் அமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட…
Read More

ஆவாவைச் சேர்ந்த மேலும் மேலும் மூவர் கைது!

Posted by - November 30, 2017
ஆவாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கைது பொலிஸார் தெரிவிப்பு ஆவா குழுவுடன் இணைந்து வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள்…
Read More

கனேடிய அரசு இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்- கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை(காணொளி)

Posted by - November 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரகூக்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கனடாவின் இலங்கைக்கான…
Read More