வலி. வடக்கில் 29 ஏக்கர் காணி 30 ஆண்டுகளின் பின் விடுவிப்பு

6047 0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஒட்டகப் புலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி நேற்று (30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடைப்பட்ட பகுதியான வசாவிளான் உத்தரமாதா தேவாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன.

Leave a comment