உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டி!

Posted by - December 21, 2017
உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிட உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Posted by - December 21, 2017
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்…
Read More

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - December 21, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட…
Read More

பொன்னாலைக் கடலில் திருடியவர் தொழிலாளர்களால் மடக்கிப்பிடிப்பு

Posted by - December 21, 2017
பொன்னாலைக் கடலில் தொழிலாளர்களின் வலைகளில் இருந்து கடல் உணவுகளைத் திருடிய நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.…
Read More

தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடன் இணைவு

Posted by - December 21, 2017
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான உறுப்பினர் குமாரசாமி ஆறுமுகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சம்பிரதாயபூர்வமாக இணைந்துகொண்டு…
Read More

தமிழீழ பிரகடனம் செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றம் ஆரம்பமாக வேண்டும் – சட்டத்தரணி சுகாஸ்

Posted by - December 20, 2017
தமிழீழ பிரகடனத்தை செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறோம் அதற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்க வேண்டும்…
Read More

முல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

Posted by - December 20, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள…
Read More

மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை- சித்தார்தன்

Posted by - December 20, 2017
எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும்…
Read More

வித்தியா கொலை வழக்கில் நிரபராதிக்கு விளக்க மறியல் நீடிப்பு!!

Posted by - December 20, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது…
Read More

யாழில் ஏழு சபைகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்

Posted by - December 20, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் 7 சபைகளுக்கான வேட்பு மனுக்களை இன்று…
Read More