உழவர் திருநாளிலேயே உழவர் பலியான சோகம் !

Posted by - January 14, 2018
கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - January 14, 2018
மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் வெள்ளிக்கிழமை…
Read More

பொங்கல் தினத்திலும் காணாமல் போன உறவுகளை தேடும் உறவினர்கள்

Posted by - January 14, 2018
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம், எங்களுக்கான எந்த தீர்வும் இதுவரை இல்லை, எங்களை…
Read More

தைப்பொங்கலுக்கு வெடி கொளுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி

Posted by - January 14, 2018
தைப்பொங்கலை வரவேற்கும் நோக்கில் வெடி கொளுத்திய சிறுவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக உலகம் எங்கும்…
Read More

சர்வதேசத்தை ஏமாற்றவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது ; சீ. யோகேஸ்வரன்

Posted by - January 14, 2018
போராளிகளாக இருந்து தங்களுடன் இணைந்தவர்களை ஆட்சியாளர்களாக நியமித்துள்ளோம் என சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்

Posted by - January 14, 2018
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ்…
Read More

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் மரணம்

Posted by - January 14, 2018
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப்…
Read More

மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Posted by - January 14, 2018
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர். மரக்கடத்தலில்…
Read More

வவுனியாவில் கார் விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted by - January 14, 2018
வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு நிரந்­த­ரத் தீர்வு இந்த ஆண்டு காணப்­ப­ட­ வேண்­டும்!

Posted by - January 14, 2018
நீண்­ட­கா­ல­மா­கப் புரை­யோ­டிய புண்­ணா­கக் கரு­தப்­ப­டு­கின்ற தேசிய இனப் பிரச்­சி­னைக்கு உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்­கக் கூடி­ய­தா­க­வும் சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு…
Read More