இலஞ்சம் வாங்கிய அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம்

Posted by - January 15, 2018
கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரச்சி பிரதேச சபையின் அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா…
Read More

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற வௌிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

Posted by - January 15, 2018
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்காக சென்ற பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஜேர்மனியைச் சேர்ந்த…
Read More

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலில் தீ

Posted by - January 15, 2018
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் தீப் பிடித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ்…
Read More

உழவர் திருநாளிலேயே உழவர் பலியான சோகம் !

Posted by - January 14, 2018
கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - January 14, 2018
மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் வெள்ளிக்கிழமை…
Read More

பொங்கல் தினத்திலும் காணாமல் போன உறவுகளை தேடும் உறவினர்கள்

Posted by - January 14, 2018
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம், எங்களுக்கான எந்த தீர்வும் இதுவரை இல்லை, எங்களை…
Read More

தைப்பொங்கலுக்கு வெடி கொளுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி

Posted by - January 14, 2018
தைப்பொங்கலை வரவேற்கும் நோக்கில் வெடி கொளுத்திய சிறுவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக உலகம் எங்கும்…
Read More

சர்வதேசத்தை ஏமாற்றவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது ; சீ. யோகேஸ்வரன்

Posted by - January 14, 2018
போராளிகளாக இருந்து தங்களுடன் இணைந்தவர்களை ஆட்சியாளர்களாக நியமித்துள்ளோம் என சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்

Posted by - January 14, 2018
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ்…
Read More

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் மரணம்

Posted by - January 14, 2018
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப்…
Read More