யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது கத்திக்குத்து!! சாவகச்சேரியில் பயங்கரம்!!

Posted by - February 5, 2018
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது கணவனின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணம், மீசாலை – புத்தூர்…
Read More

சிறிதரனும் 2 கோடி வாங்கினார்!

Posted by - February 3, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபாவை…
Read More

யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் – மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும்

Posted by - February 3, 2018
யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த்…
Read More

தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - February 3, 2018
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது…
Read More

மஹிந்த எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை வெற்றி பெறுவதற்கு செலவு செய்கிறார்”

Posted by - February 3, 2018
“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும் ” என இலங்கைத்…
Read More

இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மணிவண்ணன்(காணொளி)

Posted by - February 3, 2018
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

றட்ணஜீவன் கூல் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்ததுடன் பொய்களையும் கூறியுள்ளார்!

Posted by - February 2, 2018
காவல்துறையினரினால் ; படங்கள் ,ஆதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு , அவை வழக்கேட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்…
Read More

வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ? -யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி

Posted by - February 2, 2018
தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே
Read More

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - February 2, 2018
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை வீரகண்டிச்சேனை வயல் வாடியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி…
Read More

இளம் யுவதி அடித்துக் கொலை!! யாழில் கொடூரம்!!

Posted by - February 2, 2018
யாழ். இளவாலையில் 25 வயதான யுவதி ஒருவர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான யுவதி தெள்ளிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More