காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்!

Posted by - February 19, 2018
யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில்…
Read More

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்தியில் கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது (காணொளி)

Posted by - February 19, 2018
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்திப் பகுதியில் விசேட புலனாய்வு பிரிவினரால் கஞ்சாவுடன் காத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More

20ஆம் திகதி காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் பாரிய போராட்டம்

Posted by - February 18, 2018
எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும்…
Read More

சட்ட விரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் மீட்பு

Posted by - February 18, 2018
மட்டக்களப்பு – தொப்பிகல அரசாங்க காட்டில் சட்ட விரோதமாக வெட்டி நுட்பமான முறையில் துவிச்சக்கர வண்டிகளில் கடத்த முற்பட்ட ஒரு…
Read More

இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி.!

Posted by - February 18, 2018
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - February 18, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்…
Read More

யாழில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 18, 2018
யாழ்ப்பாணம், தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலைப் பகுதியைச்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கின்றது!

Posted by - February 17, 2018
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே…
Read More

யாழில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

Posted by - February 17, 2018
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
Read More