தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

281 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

Leave a comment