ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

Posted by - March 1, 2018
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி…
Read More

முல்லைத்தீவில் மக்கள் போராட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும் பொலிஸார்.!

Posted by - March 1, 2018
அண்மை நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை பொலிஸார் இதுவரையில் இல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 22…
Read More

அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – அடக்கு முறைகள் தொடர்கின்றன-து.ரவிகரன்

Posted by - March 1, 2018
அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 350 பொலிஸாருக்கு இடமாற்றம்!

Posted by - March 1, 2018
வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 350 பொலிஸார் நாட்டின் இதர பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு…
Read More

வடக்கு மாகாணசபை சபாரட்ணம் குகதாஸ் போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார்!

Posted by - February 28, 2018
வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான…
Read More

வடக்கை குறிவைக்கும் சிங்கள நியமனங்கள் !

Posted by - February 28, 2018
வடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் தீவிரம் காண்பித்துவருகின்றது.
Read More

வட மாகாண முதலமைச்சரின் சிந்தனை வழியே எனது மக்கள் பணியை தொடர்ந்து வருகின்றேன்!-அனந்தி சசிதரன்

Posted by - February 28, 2018
வட மாகாண முதலமைச்சரின் சிந்தனை வழியே எனது மக்கள் பணியை தொடர்ந்து வருகின்றேன்! வட மாகாண சமூகசேவைகள் அமைச்சர் அனந்தி…
Read More

வித்தியா படுகொலை வழக்கு – விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Posted by - February 28, 2018
வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை…
Read More

சிரியப் படுகொலை! வடக்கு கிழக்கில் நாளை பாரிய போராட்டம்!!

Posted by - February 28, 2018
சிரியா வில் இடம்பெற்று வரும் மோசமான படுகொலையினை கண்டித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை மாபெரும் கண்டப் போராட்டம் நடைபெறவுள்ளது.
Read More

பத்து வயதுச் சிறுமி கடத்தல்!! சாதுரியத்தால் தப்பினார்!

Posted by - February 28, 2018
மட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்துவயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் சிறுமியின்…
Read More