கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உடைப்பு : பொலிஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

Posted by - March 9, 2018
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலிஸாரால் இது வரை…
Read More

யாழில் மூடப்பட்டன முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள்

Posted by - March 9, 2018
யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு…
Read More

சுதந்திரமும் மதிப்பும் வடபகுதி பெண்களுக்குக் 2009ம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்தது!

Posted by - March 9, 2018
பெண்கள் இரவு வேளைகளில் வீதியிலும், அரச பொதுப் போக்குவரத்துக்களிலும் எதுவித பயமும் இன்றி சென்றுவரக்கூடிய ஒரு நிலை ஏற்பட வேண்டும்.
Read More

நகை கொள்ளை வழக்கு – விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!

Posted by - March 8, 2018
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குற்றவாளிகளாக…
Read More

கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமை வடக்கிற்கு எதற்கு ?

Posted by - March 7, 2018
கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமையை எதற்காக வடக்கையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தபட்டுள்ளதென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More

பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததன் விளைவே முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறை!

Posted by - March 7, 2018
பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததன் விளைவே இன்று முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகளுக்குக் காரணம் எனத்…
Read More

விபத்தில் வைத்தியர் பலி!!!

Posted by - March 7, 2018
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32…
Read More

வவுனியா, மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

Posted by - March 7, 2018
அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா, செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுஅம்பாறை மற்றும்…
Read More

யாழில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 7, 2018
75 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், நேற்று கிளிநொச்சிக்கு………. (காணொளி)

Posted by - March 7, 2018
நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பொறுப்பான, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படும்…
Read More