வடமாகாண கல்வியமைச்சர் தமது கட்சியின் வவுனியா அரசியலை பாதுகாப்பதற்காகவே ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் !

Posted by - March 15, 2018
வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபருக்கு எதிரான நிதி மோசடிகள் முறைகேடுகள் – மிகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலும்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடியலையும் மருதங்கேணி போராட்டம் – இன்று ஒரு வருடம் பூர்த்தி

Posted by - March 15, 2018
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தரவ வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று (15.03.2018) ஒரு…
Read More

சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியவர் கைது!

Posted by - March 15, 2018
மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணலை  ட்ரக்டரில் எடுத்துச் சென்ற ஒருவரை இன்று  காலை கைது செய்துள்ளதுடன் ட்ரக்டரையும் மீட்டுள்ளதாக…
Read More

இளம் பெண்ணை கடத்திய சிறிய தந்தை உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - March 15, 2018
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துறை நீலாவனை பிரதேசத்தில் பெண் ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திய பெண்ணின்
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு!

Posted by - March 14, 2018
யாழ் வடமராட்சி கிழக்கு மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போன தமது உறவுகளைத் தேடிக் கண்டறியும் போராட்டம் நாளை (15.03.2018) வியாழக்…
Read More

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி திட்டம்

Posted by - March 14, 2018
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு கால்நடை அபிவிருத்தி திட்டமொன்றை வடமாகாணத்தில் முன்னெடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை அமைச்சராக கொண்ட…
Read More

அனுமதிப்பத்திரமின்றி விடுதி நடத்தியவர்களுக்கு யாழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!

Posted by - March 14, 2018
யாழ்ப்பாணம் நகரில் அனுமதிப்பத்திரமின்றி விடுதி நடத்திய குற்றத்துக்கு அதன் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம்…
Read More

அம்பியூளன்ஸ் வண்டியுடன் மோதி குடும்பஸ்தர் பலி

Posted by - March 14, 2018
முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்பியூளன்ஸின் மோதி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அம்பியூளன்ஸ் மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக…
Read More

காணமல்போன மீனவர்களை விமானம் மூலம் தேட நடவடிக்கை

Posted by - March 14, 2018
முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும்…
Read More

ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

Posted by - March 14, 2018
ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்…
Read More