மாங்குளம் பகுதியில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபரீதம்; 30 பேர் காயம்

Posted by - April 7, 2018
வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம்…
Read More

அடுத்தடுத்த தீ விபத்துக்களினால் கலங்கிப் போன கிளிநொச்சி! ! புதிய தீயணைப்பு படையை உருவாக்கும் பணிகள் மும்முரம்!!

Posted by - April 7, 2018
கிளி­நொச்­சிக்கு என நிரந்­த­ர­மான தீய­ணைப்­புப் படை விரை­வில் நிறு­வப்­ப­ட­வுள்­ளது என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளில் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கம் மும்­மு­ர­மாக…
Read More

விடுதலை புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியொன்று முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

Posted by - April 7, 2018
இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகளின்  கட்டளையிடும் தளபதியொருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியொன்று முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

யாழ் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியா்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்!

Posted by - April 6, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்றையதினம்(06-04-2018) வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின்…
Read More

இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்!

Posted by - April 6, 2018
“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்.
Read More

விடுதலைப் புலிகளின் நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு!

Posted by - April 6, 2018
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு…
Read More

காணாமற்போனோரின் உறவுகளை சந்தித்தார் கருணாஸ்!!

Posted by - April 6, 2018
காணாமல்போனவர்களின் உறவுகளை பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) சந்தித்துள்ளார். மேற்படி சந்திப்பு…
Read More

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிபர்

Posted by - April 6, 2018
முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு…
Read More

ஆலய வாளால் வாள் வெட்டு : பூசாரிகள் கைது!!

Posted by - April 6, 2018
மட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம், குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு, கத்திக்குத்து…
Read More

ஈபிடிபியின் நெடுந்தீவுக் கோட்டை தமிழ்க் கூட்டமைப்பு வசமானது!

Posted by - April 6, 2018
நெடுந்தீவு  பிரதேச சபையை  ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. புதிய தவிசாளராகக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட…
Read More