வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் ; தமிழ் மக்களின் கோரிக்கை

Posted by - May 2, 2018
பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என வெகுவிரைவில் கோருவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்…
Read More

புகையிரதத்தில் மோதி எட்டு மாடுகள் பலி

Posted by - May 2, 2018
காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில்…
Read More

திருகோணமலை காட்டுக்குள் புலிகளின் சீருடைகள், வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - May 2, 2018
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோமரங்கடவெல…
Read More

மன்னாரில் தமிழர்களின் அடையாளங்களை மீட்கும் நுங்குத் திருவிழா…..!!

Posted by - May 2, 2018
நூறு பனை மரங்கள் ஒரு காட்டினை போல பலமானது. பனை ஓலையின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? அதில் நுங்குகளை பதநீர் ஊற்றிப் பருகினால்…
Read More

இரு தசாப்தங்களின் பின் பூர்வீக நிலத்தில் மேதினத்தை கொண்டாடிய இரணைதீவு மக்கள்!!

Posted by - May 2, 2018
இரணைதீவு மக்கள் 26 வருடங்களின் பின் தமது சொந்த மண்ணில் தொழிலாளர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளனர்.தமது பூர்வீக மண்ணில் விசேட…
Read More

வங்கிகளுக்கு வந்த பணத்தில் 80 லட்சம் ரூபா மோசடி!! சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!!

Posted by - May 2, 2018
யாழ் தனியார் வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா மோசடி செய்தனர் என்ற…
Read More

திருகோணமலையில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - May 2, 2018
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 500கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More

யாழ் மாநகர சபை முதல்வரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குங்கள்-மணிவண்ணன் (காணொளி)

Posted by - May 2, 2018
மாநகர சபையில் குழுக்கள் நியமிக்கப்படாது, முதல்வர் தனது அதிகாரத்துக்கு புறம்பாக செயற்பட்டமைக்கு உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வடக்குமாகாண முதலமைச்சர்…
Read More

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு!

Posted by - May 2, 2018
பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம்…
Read More

பேரினவாத கட்சிகளுடன் இணைந்த தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டுள்ளது!

Posted by - May 2, 2018
உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக குறிப்பிட்டிருக்கும்…
Read More