சுரேஸ் பிறேமச்சந்திரனால் பூநகரி இரணைதீவு மக்களுக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு..!!

Posted by - May 12, 2018
பூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த…
Read More

திருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் கைது

Posted by - May 11, 2018
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடலூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து கேரளா கஞ்சா விற்பனையில்…
Read More

முதல்வர் சீ.விக்கு ஆதரவாக மாவை

Posted by - May 11, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை ஒழுங்கமைப்பதுதான் பொருத்தமானது, பல்கலைகழக மாணவர்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையல்ல- என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்…
Read More

மட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது

Posted by - May 11, 2018
இலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர். இம்மலை தாந்தாமலை பிள்ளையார்…
Read More

தற்கொலை மையமாக மாறும் கல்லடிப் பாலம் வியாபார மையமாக மாற்றப்படும்-சரவணபவான்

Posted by - May 11, 2018
தற்கொலை மையமாக மாறிக்கொண்டிருக்கும் எமது கல்லடிப் பாலத்தினை வியாபார மையமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாநகர முதல்வர்…
Read More

வடக்கு முதல்வர் கலந்து கொண்டுள்ள விஷேட கருத்தமர்வு

Posted by - May 11, 2018
வட மாகாணத்தில் உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது. இந்த கருத்தமர்வு இன்று வட மாகாண…
Read More

யாழில் இருந்து விடை பெறும் நீதிபதி இளஞ்செழியன்

Posted by - May 11, 2018
யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

Posted by - May 10, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க…
Read More

வடக்கு மாகாணத்தில் புகழ்பூத்த முன்னாள் அரசாங்க அதிபர் கணேஷ் இயற்கை எய்தினார்!!

Posted by - May 10, 2018
மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் புகழ்பூத்த அரசாங்க அதிபராக நீண்டகாலம் சேவையாற்றிய கந்தையா கணேஷ் அவர்கள் இன்று…
Read More

வவுனியாவில் சர்ச்சைக்குறிய காணியை தன் வசப்படுத்தியது பிரதேச சபை!

Posted by - May 10, 2018
வவுனியாவில் சர்ச்சைக்குரிய பிரச்சினையான பாரதிபுரம் விக்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சினைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முற்றுப்புள்ளிக்கு கொண்டுவரப்பட்ட…
Read More