யாழில் கோர விபத்து!

Posted by - May 18, 2018
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி நெடுஞ்சாலையில்…
Read More

இயற்கையும் இருள சோகமயமான முள்ளிவாய்க்கால் மண்ணில் விண் அதிர கதறி அழுத உறவுகள்!

Posted by - May 18, 2018
தமிழினத்தின் வலிகளை சுமந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், இறுதி யுத்தத்தில்…
Read More

முல்லை இராணுவ சிலைக்கு மக்கள் செய்த காரியம்! அதிர்ந்து போன இராணுவம்

Posted by - May 18, 2018
முல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு நபரொருவர் செருப்பை கழற்றி எறுந்தமையால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.…
Read More

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

Posted by - May 18, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று…
Read More

தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்

Posted by - May 18, 2018
தமிழின படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைத்து மக்களையும் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடுமாறு வடமாகாண சபை கோரிக்கை…
Read More

பரந்தன் பூநகரி வீதியில் தலைகீழாக கவிழந்த வாகனம்!!

Posted by - May 17, 2018
யாழிலிருந்து பூநகரி நோக்கிச்சென்ற வாகனம் பரந்தன்- பூநகரி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக…
Read More

இறந்த எருமை மாட்டை இறைச்சியாக்கிய இருவர் கைது!!

Posted by - May 17, 2018
வவுனியா – காத்தார்சின்னக்குளம் பகுதியில் இறந்த எருமை மாடு ஒன்றினை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இரு…
Read More

சங்கானையில் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு

Posted by - May 17, 2018
சங்கானை -அராலிவீதி பகுதியில் இரவில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் இரு வீடுகளின்…
Read More

9ஆவது முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!!

Posted by - May 17, 2018
9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் நாளையத்தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பான முறையில்…
Read More