அனைவருக்கும் வடக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் !

Posted by - May 19, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள பொறியியல் மற்றும் விவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…
Read More

வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

Posted by - May 19, 2018
வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் இன்று அதிகாலை 12.10மணியளவில் புதையல்தோண்டிய 5 பேரை…
Read More

நெடுங்கேணியில் டிப்பர்வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 19, 2018
முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே…
Read More

முள்ளிவாய்க்கால் மண்ணில் பதிவான புலிகளின் தடங்கள்

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்குச் சென்றவர்கள் தமது செல்பேசிகளில் ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டனர். அதில் போரில் உயிர்…
Read More

ஓமந்தையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்!

Posted by - May 19, 2018
தனியார் பேருந்து சடுதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அதன்பின்புறம் வேகமாக வந்துகொண்டிந்த இ.போ.ச. பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மோதி விபத்துக்குள்ளானது…
Read More

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில்…
Read More

நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல! – ச.பா.நிர்மானுசன்

Posted by - May 18, 2018
வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண், கொள்ளிவைக்கவும் யாரும் இன்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுள்ள…
Read More

இன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் !

Posted by - May 18, 2018
என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே…
Read More

முல்லைத்தீவில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி, நினைவேந்தல் நிகழ்விற்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்(காணொளி)

Posted by - May 18, 2018
முல்லைத்தீவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, இன்றையநாள் துக்கதினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, முல்லைத்தீவில் வர்த்தக நிலையங்கள்…
Read More