இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது !

Posted by - May 23, 2018
இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ்…
Read More

முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!! அகழ்வு ஆரம்பித்துள்ளது இராணுவம்!!

Posted by - May 23, 2018
அண்மைக்காலமாக பல இடங்களில் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும்…
Read More

நெல்லியடியில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞனால் பரபரப்பு

Posted by - May 23, 2018
கூரிய கத்தியால் வெட்டியதில் 24 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(22) பிற்பகல் யாழ். கரவெட்டிப் பகுதியில்…
Read More

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு

Posted by - May 23, 2018
கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டில் டிஷ்…
Read More

முல்லைத்தீவில் நிலத்தைத் தோண்டும் ஆயுதப் படை!

Posted by - May 23, 2018
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கனை பகுதியில் ஆயுதம் தேடி நிலத்தைத் தோண்டும்…
Read More

வவுனியாவில் 8வயது சிறுமி மரணம்

Posted by - May 22, 2018
வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா  8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் -சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - May 22, 2018
முல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி விற்பனை நிலையம் திறப்பு

Posted by - May 22, 2018
வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த சனிக்கிழமை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால்…
Read More

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் முக்கிய சந்தேகநபர்  கைது

Posted by - May 22, 2018
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன்…
Read More

புதுக்குடியிருப்பில் பதற்றம்

Posted by - May 22, 2018
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மீது சிறப்பு அதிரடிப்படை வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகின்றது. முல்லைத்தீவு,…
Read More