யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் கடைக்குள் திடீரென நுளைந்த ரணில்!

Posted by - May 28, 2018
யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச்…
Read More

திருமுறிகண்டியில் இரவோடிரவாக இராணுவம் செய்த வேலை!

Posted by - May 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாமைவிஸ்தரிக்கும் நோக்கில் மேலதிகமான 300 ஏக்கர்…
Read More

மட்டக்களப்பில் மாடுகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் கைது!

Posted by - May 27, 2018
மட்டக்களப்பு,சந்தனமடுஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மூன்று மாடுகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவரை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.…
Read More

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ரணில் சந்திக்கிறார்!

Posted by - May 27, 2018
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்க யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.
Read More

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது!

Posted by - May 26, 2018
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.
Read More

விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு போலி உறுதிப்பத்திரங்கள் தயாரித்து மோசடி

Posted by - May 26, 2018
யாழ்ப்பாணம் – வலிகாமம்  வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் போலி உறுதிகளை தயார் செய்து காணி மோசடிகள்…
Read More

வழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் தவராசா

Posted by - May 26, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு…
Read More

எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு-விக்னேஸ்வரன்

Posted by - May 26, 2018
எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு, அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என…
Read More

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு,கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்-மட்டக்களப்பு

Posted by - May 26, 2018
கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும் 

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்

 22.05.2018 அன்று மட்டக்களப்பு…
Read More

ஸ்ரீலங்கா இராணுவம் அடாத்தாக கைப்பற்றிய தமிழர் காணி

Posted by - May 26, 2018
தமிழர் தாயகம் முறிகண்டியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது.…
Read More