யாழ்ப்பாணத்தில் மரத்தடியில் மாணவியின் சீருடை மீட்பு!

Posted by - May 31, 2018
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவரின் சீருடை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.புல்லுக்குளத்துக்கு அருகாமையில் காணப்படும் மரத்தடியிலிருந்து இன்று…
Read More

யாழ் பொது நூலக எரிப்பு! நினைவேந்தலுக்கு அழைப்பு

Posted by - May 31, 2018
யாழ்ப்பாணப் பொது நூலகம் இனவாதிகளினால் எரிக்கப்பட்ட 37 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தலைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
Read More

யாழ்.பல்கலைக்கழகம் , ஊடகத்துறை டிப்ளேமாவை ஆரம்பிக்கும் முயற்சியை தொடர வேண்டும்!

Posted by - May 31, 2018
யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென்பது யாழ். ஊடக
Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது!

Posted by - May 31, 2018
8 வயதுடைய சிறுமி ஒருவரை 65 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது.
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி கலந்துரையாடல்!

Posted by - May 31, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தலைப்பில் நாளை வெள்ளிக்கிழமை (01.06.2018) பிற்பகல்…
Read More

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

Posted by - May 31, 2018
காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, காணாமல்…
Read More

எட்டு மாத குழந்தை கடத்தல், இன்று அதிகாலை சம்பவம்

Posted by - May 31, 2018
வீட்டில் இருந்த எட்டு மாதக் குழந்தையொன்றை திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா,…
Read More

உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துக!

Posted by - May 30, 2018
தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன்
Read More

யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்

Posted by - May 30, 2018
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது.
Read More