புலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்

Posted by - July 9, 2018
விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்த்…
Read More

அமைச்சுப் பதவி கிடைப்பதற்கு சிபாரிசு செய்வேன் – ஆனந்த சங்கரி!

Posted by - July 9, 2018
விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக்…
Read More

யாழ்ப்பாணத்தில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு!

Posted by - July 9, 2018
யாழ்ப்பாணம், மணியந்​தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம்,​ பொலிஸ் விசேட அதிரடிப்படை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடத்தே,…
Read More

தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவனி!

Posted by - July 8, 2018
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளோடு நடைபவனி ஒன்று நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
Read More

வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு!

Posted by - July 8, 2018
தொல்பொருள் திணைக்களத்துக்கச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும்…
Read More

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

Posted by - July 8, 2018
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக…
Read More

கையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது

Posted by - July 8, 2018
கோப்பாயில் நீண்ட காலமாக தனியார் ஒருவரின் கையகப்படுத்தலில் இருந்த வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையம் மீளவும் வலிகாமம் கிழக்கு…
Read More

வவுனியாவில் மர்மப் பொருள் மீட்பு

Posted by - July 7, 2018
வவுனியாவில் நேற்று இரவு மரக்காரம்பளை பகுதியிலிருந்து  இரும்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு பொலிசாரின் அவரச…
Read More

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி

Posted by - July 7, 2018
வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில்  நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More

வவுனியாவில் விசமிகளால் சிலை உடைப்பு!

Posted by - July 7, 2018
வவுனியா பூந்தோட்டம், பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவ சிலையை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம்…
Read More