பேருந்துடன் லொறி மோதியதில் ஒருவர் பலி

Posted by - July 11, 2018
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயங்களுக்கு உள்ளாகி…
Read More

போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் கைது

Posted by - July 11, 2018
யாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சிறுவனொருவன் யாழ் நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப்…
Read More

நாடளாவிய ரீதியில் நாளை போராட்டம்

Posted by - July 10, 2018
அரச நிர்வாக அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்க…
Read More

வட மாகாண சபையில் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம்

Posted by - July 10, 2018
பா. டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்கு அமைச்சருக்கான ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்…
Read More

காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும் தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்!

Posted by - July 10, 2018
காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும் தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை!

Posted by - July 10, 2018
“இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்” என…
Read More

ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

Posted by - July 10, 2018
நேற்று (09) இரவு கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டதாக…
Read More

கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினாலயே அனுமதி – கஜேந்திரன்

Posted by - July 9, 2018
யாழ் கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

தமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை

Posted by - July 9, 2018
தமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…
Read More