யாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சிறுவனொருவன் யாழ் நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
இதன் போது ஐயாயிரம் போலி நாணயத்தாள்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பல கோணங்களிலும் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

