முதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் – மாவை

Posted by - August 1, 2018
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி உரிய…
Read More

கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல்

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read More

மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம்

Posted by - August 1, 2018
மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
Read More

வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த யாழில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப்…
Read More

வவுனியாவில் ஆங்கில மருந்து வழங்கிய ஆயுர்வேத நிலையம் முற்றுகை!

Posted by - August 1, 2018
வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரினால் மருந்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள், ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு நேற்று காலை திடீரென்று நேரடியாக விஜயம்…
Read More

மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு குறித்து பிரதமர் அலுவலக விசேட ஆளணியினர் நேரில் ஆய்வு!

Posted by - July 31, 2018
28 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மீள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட…
Read More

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பு!

Posted by - July 31, 2018
அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளைப்…
Read More

வடமராட்சியில் தொடர் படகு எரிப்பு; அதிர்ச்சியில் மீனவர்கள்

Posted by - July 31, 2018
வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது. தாளையடி…
Read More

500 நாள்களை தாண்டியும் வீதியில் கேப்பாப்பிலவு மக்கள்!

Posted by - July 31, 2018
500 நாள்களை தாண்டி வீதியில் தவம் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்களிடம்…
Read More