யாழ்ப்பாணக் கல்லூரி மூடப்படாமலிருக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – கல்லூரியின் ஆளுநர் சபை அறிக்கை

Posted by - August 2, 2018
சுயநலன் கருதும் ஒருசிலரது நடவடிக்கைகளினால் பேர்பெற்று விளங்கும் இப் பாடசாலை பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த மனவருத்தத்தையுயும் கவலையையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். யாழ்ப்பாணக்…
Read More

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு சிறை

Posted by - August 2, 2018
சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற…
Read More

எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும்!-அமைச்சர் க.சர்வேஸ்வரன்

Posted by - August 2, 2018
எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம்…
Read More

முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!!

Posted by - August 2, 2018
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று…
Read More

வடக்கில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

Posted by - August 2, 2018
வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
Read More

பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கிராம அலுவலர்கள் இன்று பணிபுறக்கணிப்பு!

Posted by - August 2, 2018
அண்மையில் கிராம அலுவலர் ஒருவரது அலுவலகம் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டமையினை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் இன்று…
Read More

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம்!

Posted by - August 2, 2018
நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள…
Read More