தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்- த.காண்டீபன்

Posted by - August 7, 2018
யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.…
Read More

ரெலோவில் இருந்து பயனில்லை தனிவழி செல்கிறேன்! – கணேஷ் வேலாயுதம்

Posted by - August 7, 2018
தமிழ் ஈழ விடுதலை இயக்கதில் (TELO) இருந்து தான் விலகுவதாக அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார். யாழில்.உள்ள…
Read More

மாகா­ண­ சபை உறுப்­பி­னர் சயந்­தனின் கோரிக்கை நிராகரிப்பு!

Posted by - August 6, 2018
வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார்.
Read More

இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Posted by - August 6, 2018
கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விமான நிலையத்தில்…
Read More

மைத்திரி, மஹிந்த, ரணில் ஒன்றிணைந்தே அரசியல் தீர்வை காண வேண்டும்-மாவை

Posted by - August 5, 2018
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  ஒன்றிணைந்தே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில்…
Read More

வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்

Posted by - August 5, 2018
வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு  மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ்.…
Read More

பசுவதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 5, 2018
பசுவதைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான…
Read More

1,500 பனைகள் தீயில் எரிந்து அழிந்துள்ளது

Posted by - August 4, 2018
மன்னார் மாவட்டத் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது. தீபற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில்…
Read More

வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது

Posted by - August 4, 2018
வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேரை இன்று மாலை மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர்…
Read More

கிளிநொச்சியில் கட்டடத்தொகுதிகளை ரணில் திறந்து வைத்தார்

Posted by - August 4, 2018
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில்…
Read More