சகல மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - August 13, 2018
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கக்கூடாது எனவும், சகல மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனவும்இ வட மாகாண…
Read More

சிறைச்சாலை அமைப்பதற்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்ய முடிவு(காணொளி)

Posted by - August 13, 2018
யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையை அகற்றுவதற்கு, யாழ். மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று, யாழ்ப்பாண…
Read More

வடமாகாண சபையின் அமைச்சர்கள் இராஜினாமா செய்யவேண்டும்- ரெஜினோல்ட் குரே

Posted by - August 13, 2018
வடமாகாணசபையின்  அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என…
Read More

கல்முனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

Posted by - August 13, 2018
மட்டக்களப்பு  கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்றும் சைக்கிளில் ஒன்று மோதியே…
Read More

ஆலயத்திற்கான தடை நீங்கியது

Posted by - August 13, 2018
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலயத்தில் மாற்றங்களை செய்யவோ…
Read More

நெல்லியடி, மாலு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 13, 2018
நெல்லியடி, மாலு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனங்கள் சிலவற்றை முந்திச்செல்ல முற்பட்ட…
Read More

வடக்கில் அமுலாக்கப்படும் வீட்டுத்திட்டத்தை எந்த நாடு முன்னெடுத்தாலும் பிரச்சினையில்லை-விக்னேஸ்வரன்

Posted by - August 13, 2018
வடக்கில் அமுலாக்கப்படும் வீட்டுத்திட்டத்தை, இந்தியா அல்லது சீனா ஆகியவற்றில் எது முன்னெடுத்தாலும் தமக்கு பிரச்சினை இல்லை என்று வடக்கு மாகாண…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

Posted by - August 13, 2018
யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார்…
Read More

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - August 12, 2018
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் இன்று மதியம்  தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து…
Read More