வடக்கில் அமுலாக்கப்படும் வீட்டுத்திட்டத்தை எந்த நாடு முன்னெடுத்தாலும் பிரச்சினையில்லை-விக்னேஸ்வரன்

298 0

வடக்கில் அமுலாக்கப்படும் வீட்டுத்திட்டத்தை, இந்தியா அல்லது சீனா ஆகியவற்றில் எது முன்னெடுத்தாலும் தமக்கு பிரச்சினை இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment