சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முற்பட்ட இரு பெண்கள் கைது

Posted by - August 26, 2018
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹொரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இரு பெண்களை நேற்று மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலை…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 26, 2018
மட்டக்களப்பு – பாசிக்குடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியதுடன் மற்றொரு இளைஞர் கால் ஒன்று உடைந்த நிலையில்…
Read More

கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா-மனோ

Posted by - August 26, 2018
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய…
Read More

தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் சுரேஸ், கஜேந்திரகுமார் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 26, 2018
தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் தானும், சுரெஸ்பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தரப்புக்களிடையே ஒற்றுமைகள் காணப்படுவதாக வட மகாண…
Read More

லிங்கநாதனினால் வெளியிடப்பட்ட தகவல் உண்மையில்லை!

Posted by - August 25, 2018
வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனினால் கனகாராஜன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுவரும் சமுர்த்தி மாதிரிக்கிராமத்தின் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய பல மில்லியன்…
Read More

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்!

Posted by - August 25, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்   யாழ்ப்பாணத்தில்…
Read More

30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்!

Posted by - August 25, 2018
வவுனியா உக்கிளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் இந்த…
Read More

மனோ கணேசன் வவுனியா செல்லவுள்ளார்!

Posted by - August 25, 2018
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டாரவன்னியனின் 215 வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர்…
Read More

பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் இறப்பு!

Posted by - August 24, 2018
வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியமையால் பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது

Posted by - August 23, 2018
தாய்ப்பால் புரைக்கேறியமையால் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ். ஆனைக்கோட்டைப்…
Read More