யாழில் 30 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்பு!

Posted by - August 20, 2018
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை யாழ்.காவல் துறையால் மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது.
Read More

சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயரை காணவில்லை

Posted by - August 20, 2018
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயரான தனது மனைவி கடந்த 6…
Read More

சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பு!

Posted by - August 20, 2018
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

வவுனியாவில் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு

Posted by - August 20, 2018
வவுனியா  பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்…
Read More

மயானத்தை கையளிக்குமாறு மக்கள் இராணுவத்திடம் கோரிக்கை

Posted by - August 20, 2018
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆசைப்பிள்ளை செம்பாட்டு மயானத்தை மீள கையளிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எழுதுமட்டுவாழ் வடக்கில் ஆசைப்பிள்ளை (ஆசைப்பிள்ளை…
Read More

கல்வியல் கல்லூரி மாணவி கிருமித்தொற்றால் மரணம்

Posted by - August 20, 2018
இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கிளிநொச்சியை சேர்ந்த கல்வியல் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விசுவமடு மேற்கை சேர்ந்த…
Read More

காரைநகர் பகுதியில் மோதலை தடுக்க சென்றவர் அடித்துக் கொலை

Posted by - August 20, 2018
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்க சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர்…
Read More

இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுக!

Posted by - August 20, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுவது…
Read More

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவியவர் வாஜ்பாய்!

Posted by - August 20, 2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை…
Read More

கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மிட்பு

Posted by - August 19, 2018
காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகளை நேற்று சனிக்கிழமை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…
Read More