ரயிலுடன் மோதி 3 யானைகள் பலி

Posted by - September 18, 2018
ஹபரண – பளுகஸ்வெவவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.  குறித்த சம்பவத்தினால் ரயில் தடம் புரண்டுள்ளமையால் மட்டக்களப்பிற்கான…
Read More

இ.போ.ச சாரதி மீது இனந்தெரியாதோர் தாக்குதல் முயற்சி

Posted by - September 18, 2018
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று  காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில்…
Read More

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய போராட்டம்!

Posted by - September 17, 2018
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு
Read More

கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது

Posted by - September 17, 2018
கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த  நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - September 17, 2018
கிளிநொச்சி பகுதியிலிருந்து சூட்சுமமான முறையில் பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது…
Read More

சுற்றுலா பயணிகளின் கையடக்க தொலைபேசி, பணத்தை திருடிய இரு சிறுவர்கள் கைது!

Posted by - September 17, 2018
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஜேர்மனி நாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய இரு சிறுவர்களை…
Read More

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 17, 2018
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா…
Read More

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - September 17, 2018
கல்குடாவில் எத்தனோல் மதுபான தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் அக்டொபர்…
Read More

சிவசேனை அமைப்பின் தலைவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பு

Posted by - September 17, 2018
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்கு நாளை மறுதினம் (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு…
Read More

தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் ஐந்து வாடிகள் மீளமைத்து கையளிப்பு!

Posted by - September 17, 2018
முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் ஐந்து வாடிகள் தமிழ்த்தேசியமக்கள்
Read More