அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை

Posted by - September 20, 2018
கிளிநொச்சி அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என…
Read More

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Posted by - September 20, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று   இரவு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More

எங்கள் பிள்ளைகள் சாவதற்குள்முதல் அவர்களை மீட்டுக்கொடுக்க அனைவரும் ஒத்துழையுங்கள்

Posted by - September 20, 2018
தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு…
Read More

இ.போ.ச .பஸ் மோதியதில் உழவியந்திர சாரதி படுகாயம்

Posted by - September 20, 2018
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல்

Posted by - September 20, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை…
Read More

விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர்

Posted by - September 19, 2018
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்து மகளீர் திட்டத்தின் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர்…
Read More

கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை ஆய்வு செய்தது தொல்லியல் குழு

Posted by - September 19, 2018
கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று  விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது நேற்று பகல்…
Read More

திலீபனின் இறுதிநாள் யாழ் மாநகரசபையில் இடம்பெறும்- மேயர் ஆனோல்ட்

Posted by - September 19, 2018
தியாகதீபம் தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள், யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறுமென யாழ் மாநகர மேயர் இம்மானுவேல்…
Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - September 19, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே குறித்த…
Read More

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது

Posted by - September 19, 2018
வவுனியா – ஓமந்தை பாலமோட்டைப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய…
Read More