அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை – மாவை

Posted by - October 8, 2018
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை. ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு…
Read More

அரசியல் கைதிகள் விவகாரம்:கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை!

Posted by - October 8, 2018
தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக அலட்டிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு…
Read More

பல்கலைக்கழக மாணவர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்……………

Posted by - October 8, 2018
இன்று காலை அர­சி­யல் கைதி­களை விடு­விக்க வலியுறுத்தி, யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பாக பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளால் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் -கவீந்திரன் கோடீஸ்வரன்

Posted by - October 8, 2018
அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு…
Read More

மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாகனம் தடம்புரண்டது

Posted by - October 8, 2018
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று…
Read More

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

Posted by - October 8, 2018
 ஒலுவில் துறைமுக கடற்தொழிலாளர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு தெரிவித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதான வீதியை மறித்து இன்று(08-10-2018)பாரிய…
Read More

யாழில் வாள் முனையில் முகமூடிக் கொள்ளையர்கள் அச்சுறுத்தல்

Posted by - October 8, 2018
யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில்…
Read More

ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழப்பு

Posted by - October 7, 2018
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது புனானை மற்றும்…
Read More

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்-மகிந்த அமரவீர

Posted by - October 7, 2018
ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் நேற்று பிரதி விவசாய…
Read More

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

Posted by - October 7, 2018
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது  இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச் சம்பவம்…
Read More