சீரற்ற காலநிலையால் மன்னர் மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

Posted by - October 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 86…
Read More

புதையல் தோண்டிய 12 பேர் மட்டக்களப்பில் கைது

Posted by - October 12, 2018
மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்களினால் நடைபவனி

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவனிக்கு…
Read More

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - October 12, 2018
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவரை பொன்னாலைப் பகுதியில் வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு போலி…
Read More

விரிவுரையாளர் போதநாயகியின் வீட்டிற்கு சென்ற அனந்தி

Posted by - October 12, 2018
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி களைத்துப் போய்விட்டேன்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன். ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை…
Read More

மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்!

Posted by - October 11, 2018
மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்! 21 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை…
Read More

வவுனியா கோர விபத்து இருவர் பலி

Posted by - October 11, 2018
வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா…
Read More

அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் – அனந்தி

Posted by - October 11, 2018
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில்…
Read More

மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம் பார்வையிட்டது!

Posted by - October 11, 2018
தமிழ் நாடு ;மக்கள் கண்காணிப்பகம்  பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை…
Read More