இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி

Posted by - October 15, 2018
சபரிமலை ஐயப்ப சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப…
Read More

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்-அடைக்கலநாதன் 

Posted by - October 15, 2018
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின்…
Read More

கழிவுகளை சரியாக அகற்றாவிடின் கடுமையான நடவடிக்கை -த.ஜெயசீலன்

Posted by - October 15, 2018
வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார். மேலும்,…
Read More

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பஸ்ஸூடன் மோதி பலி

Posted by - October 15, 2018
வவுனியாவில் இன்று  காலை ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More

யாழில் அதிரடி சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

Posted by - October 15, 2018
யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களளுள்…
Read More

இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்!

Posted by - October 15, 2018
எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய…
Read More

கால்நடைகளின் நடமாட்டத்தினால் விபத்துக்கள் அதிகரிப்பு

Posted by - October 15, 2018
மன்னார் பிரதான வீதிகளில்  கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது. எனினும் கால்நடை…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - October 15, 2018
கோப்பாய், சுன்னாகம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காணி பிரச்சினை தொடர்பில் இரு குழுக்களுக்கு…
Read More

யாழில் சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி

Posted by - October 14, 2018
யாழில் அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட …
Read More

யாழில் வாளுடன் இளைஞர் கைது

Posted by - October 14, 2018
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவிலிலுள்ள…
Read More