மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

Posted by - October 28, 2018
மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல்…
Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டம்

Posted by - October 27, 2018
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம், நெல்லியடியில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தை சமூக…
Read More

வவுனியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்

Posted by - October 27, 2018
வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவினால் வீடு ஒன்றும் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி…
Read More

ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்தது!

Posted by - October 26, 2018
ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்துள்ளது.
Read More

கத்தியால் மகனை தாக்கிய தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை!!!

Posted by - October 26, 2018
மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியின் கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில்  இச் சம்பவம் …
Read More

யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - October 26, 2018
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ்…
Read More

மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள்

Posted by - October 26, 2018
மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன்…
Read More

நல்லாட்சியில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளது – சுமந்திரன்

Posted by - October 25, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்…
Read More

மட்டு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

Posted by - October 25, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் உள்ள வாகரை கண்டலடி மாவீரர்துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் வரும்…
Read More

சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை!

Posted by - October 25, 2018
கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை…
Read More