தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கமாட்டோம் -ஸ்ரீநேசன்

Posted by - October 31, 2018
நாம் தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற் கொண்டு ஆதரவை வழங்கமர்டோம்.எங்களது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற சித்தமாயிருப்பவருக்கே  எமது ஆதரவை…
Read More

தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ் பொலிஸார் மீது நம்பிக்கையில்லை – ரெஜினோல்ட் குரே

Posted by - October 31, 2018
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள பொலிஸாரின் பாதுகாப்பினை  கோருகின்றனரே தவிர தமிழ்…
Read More

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 3 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

Posted by - October 31, 2018
மட்டக்களப்பின் வவுணதீவு பொலிஸ்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வை மேற்கொண்ட இரண்டு உழவு இயந்திரங்களையும், பெக்கோ கனரக வாகனம் ஒன்றையும்…
Read More

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் நீக்கப்பட வேண்டும்-கஜேந்திரகுமார்(காணொளி)

Posted by - October 30, 2018
தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் நீக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More

தமிழ்மக்கள் பேரவையின் கொள்கைக்கு மாறாக செயற்பட்ட புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ் -கஜேந்திரகுமார்

Posted by - October 30, 2018
கடந்த-2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைத் தீவை மையப்படுத்தியதொரு பூகோளப் போட்டி நடைபெற்று வந்த சூழலில் தமிழ்மக்களையும், நடந்து முடிந்த…
Read More

முல்லைத்தீவில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு

Posted by - October 30, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 603 ஆவது நாளான 30.10.18 அன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.…
Read More

மன்னார் கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் !

Posted by - October 30, 2018
மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில்…
Read More

விடுவிக்கப்பட்ட காணிக்கான வேலியமைத்தவர்களை அச்சுறுத்திய கடற்படை

Posted by - October 30, 2018
முள்ளிக்குளம் கிராமத்தில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட 77 ஏக்கர் காணியில் குடும்பம் ஒன்று தமக்கு உரித்தான காணிக்கு சுற்று வேலி அமைத்த…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

Posted by - October 30, 2018
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலை…
Read More

ஹேரோயினுடன் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓட்டம்

Posted by - October 30, 2018
கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில்  கடந்த இருபத்தாறாம் திகதி ஆறு கிராம் ஹெரோயினுடன் மன்னார்விசேட போதை தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர்…
Read More