சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய செல்வம் தீர்மானம்

Posted by - November 3, 2018
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக…
Read More

யாழில் ஏழு உணவகங்களுக்கு சீல்

Posted by - November 3, 2018
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும்…
Read More

ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்

Posted by - November 2, 2018
ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி புதியதொரு பிரதமரை நியமித்ததும் இருந்த பிரதமரை நீக்கியதும் பாராளுமன்றத்தை கூட்டாது அதனை ஒத்திவைத்துள்ளதும்…
Read More

விலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)

Posted by - November 2, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண பிராந்திய பிரதியமைச்சராக…
Read More

அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் – சந்திரகுமார்

Posted by - November 2, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ”நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல்…
Read More

லொறி மின் கம்பத்துடன் மோதி விபத்து

Posted by - November 2, 2018
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.…
Read More

வவுனியாவில் 10 இலட்சம் ரூபா கொள்ளை

Posted by - November 2, 2018
வவுனியாவில் நேற்று மாலை 6.30 மணியளவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபாவை இனந்தெரியாத…
Read More

ஆதரவு தேவையெனில் எழுத்து மூலம் உத்தரவாதம் வேண்டும் – சிறிதரன்

Posted by - November 1, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More

யாழில் சித்த வைத்தியத்துறை மாணவர்கள் போராட்டம்

Posted by - November 1, 2018
உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை…
Read More

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றி சென்ற நபர் கைது

Posted by - November 1, 2018
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில்,…
Read More