ஆதரவு தேவையெனில் எழுத்து மூலம் உத்தரவாதம் வேண்டும் – சிறிதரன்

215 0

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாங்கள் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.

தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்ப நிலையில் எத்தகைய முடிவு எடுக்கப்படவேண்டும் எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாங்கள் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.

Leave a comment