பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - November 10, 2018
இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.இவ்வாறு…
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 10, 2018
வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால்…
Read More

முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்களின் கைவரிசை

Posted by - November 10, 2018
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் இன்று கொள்ளையிடப்பட்டது.கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில்…
Read More

அதிக மழை வீழ்ச்சியால் இடம்பெயர்ந்த 400 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்-அம்மா உணவகம் யேர்மனி, பேர்லின்

Posted by - November 9, 2018
  கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சியால் எமது உறவுகள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.…
Read More

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

Posted by - November 9, 2018
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி…
Read More

மட்டக்களப்பில் கடும் மழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - November 9, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதன்…
Read More

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 9, 2018
வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More

கோடாரியால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - November 9, 2018
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடாரியால் தாக்கி  தலையில் படுகாயப்படுத்தப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி…
Read More

நித்தகைக்குளம் உடைப்பு ,ஒரு குடும்பத்தைக் காணவில்லை

Posted by - November 8, 2018
தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது.…
Read More

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்

Posted by - November 8, 2018
வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா, நாகர் இலுப்பைக்குளம்…
Read More