ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் போராட்டம்!

Posted by - November 17, 2018
பல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன்வைத்த ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு விதிக்கபட்டுள்ள வகுப்புதடையை ரத்துசெய்யகோரியும்,பல்கலைக்கழகத்திற்கு…
Read More

யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் !

Posted by - November 16, 2018
யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18 ஆம் திகதி…
Read More

கஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - November 16, 2018
கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள்…
Read More

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை

Posted by - November 16, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (16) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நாட்டின்…
Read More

வவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

Posted by - November 15, 2018
வவுனியா பட்டக்காடு குளத்திற்கு இன்று பிற்பகல் குளிக்க சிறுவர்களுடன் சென்ற திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர்…
Read More

கஜா சூறாவளி வட மாகாணத்தை ஊடுருவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - November 15, 2018
இலங்கையில் வடக்கே காங்கேசன் துறையிலிருந்து சுமார் 325 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா…
Read More

யாழில் ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி!!!

Posted by - November 15, 2018
யாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து…
Read More

பாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது

Posted by - November 14, 2018
யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும்…
Read More

இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 13, 2018
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய …
Read More