நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து வெடி மருந்து மீட்பு

Posted by - November 25, 2018
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து 2 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம்…
Read More

தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் இன்று 25.11.2018ல் வள்ளிபுனம் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு

Posted by - November 25, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் இன்று 25.11.2018ல் வள்ளிபுனம் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு நிகழ்விலிருந்து……  
Read More

மீண்டும் தொடரும் ஒட்டுக்குழு கட்சியான ஈ.பி.டி.பி யின் அராஜகம்

Posted by - November 25, 2018
வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரையும் , அவரது நண்பரையும் ஒட்டுக்குழு கட்சியான ஈ.பி.டி.பி கட்சியை…
Read More

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது – சி.வி.

Posted by - November 24, 2018
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லா தாக் கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையான…
Read More

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Posted by - November 24, 2018
திருகோணமலை தலமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிங்கநகர் பிரதேசத்தில் இன்று கோதை மாத்திரையுடன் கேரளா கஞ்சாவை பாவிக்கும் நோக்கில் வைத்திருந்த…
Read More

அச்சுவேலியில் குடியிருப்புக்களில் வெள்ள நீர் புகுவதை தடுக்க நடவடிக்கை

Posted by - November 24, 2018
அச்சுவேலி தெற்கில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாதிப்பு பற்றி நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியிலாளரை பாதிப்புக்கள் உணரப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று எதிர்காலத்திற்கான முன்…
Read More

ரயில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - November 24, 2018
முகமாலையில் ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சடலம் சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை…
Read More

எழுச்சிபெறும் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Posted by - November 24, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் தொடர் பணிகளில் 23.11.2018 அன்றைய பதிவுகளிலிருந்து. எழுச்சி பெறும் தரவை துயிலுமில்லம் 24.11.2018 (சனிக்கிழமை) இடம்பெற்றுவருகின்ற…
Read More

யாழில் வீதியை கடக்க முயன்ற பெண்ணை மோதி தள்ளிய இளைஞர்கள்!! பெண் பலி

Posted by - November 24, 2018
யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.கஸ்தூரியார் வீதியில் நடந்து…
Read More

யாழில் நீதிமன்று அதிரடி தீர்ப்பு!!

Posted by - November 24, 2018
“யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய…
Read More